மொழிபெயர்ப்பின் நுட்பம்

உங்களது, இரண்டாவது மொழிபெயர்ப்பைப் படித்தேன்.  மிக நன்றாக வந்திருக்கிறது.   இந்தக் கதை, deceptively simple.   மொழிபெயர்ப்பு கொஞ்சம் கடினம் தான்.  Frost, Snow, Ice, Snowfall, Snowstorm, sleet, போன்ற நுண் வேறுபாடுகளை நமக்கு அனுபவ ரீதியாக உணரும் வாய்ப்பு அதிகம் இருந்ததில்லை.  முதல், ஓரிரு பத்திகளை மூலத்துடனும், உங்கள் மொழிபெயர்ப்புடனும் சேர்த்துப் படித்த போது என் மனதில் பட்ட சில மாற்றங்களைச் செய்துள்ளேன்.  ஒன்றும் அதிக வேறுபாடு இல்லை.  
உங்கள் மொழிபெயர்ப்பு மிக நன்றாக இருக்கிறது.  தொடர்ந்து செய்யுங்கள்.  படிக்க ஆவலுடன் உள்ளேன்.
அன்புடன்,
ராஜா 
பி.கு. கரிகாலன் என்ற பெயர் பதிவுகளுக்காக கொண்ட பெயர்.

குழந்தைப்பருவத்தில் பனிப்பொழிவு - திருத்தப்பட்ட வடிவம்
குழந்தைப்பருவத்தில் பனிப்பொழிவு
அமெரிக்கச் சிறுகதை
பென் ஹெக்ட்
மொழியாக்கம் : ஜெகதீஷ் குமார்


I GOT OUT OF BED to see what had happened in the night. I was
thirteen years old. I had fallen asleep watching the snow falling
through the half-frosted window.

இரவில் வு என்ன நிகழ்ந்திருக்கிறதென்று பார்க்கப்பதற்காகப் படுக்கையை விட்டு எழுந்தேன். எனக்கு அப்போது பதிமூன்று வயது. உறைபனி அங்குமிங்கும் படர்ந்திருந்த அரைகுறையாகப் பனிபடர்ந்த ஜன்னலினூடே பனிப்பொழிவைப் பார்த்தபடியே உறங்கிப் போயிருந்தேன்.


But though the snow had promised to keep falling for a long time,
perhaps three or four days, on opening my eyes I was full of doubts.
Snowstorms usually ended too soon.


மூன்று நான்கு நாட்களுக்காவது தொடர்ந்து பனிபொழியும் என்ற நம்பியிருந்த நான் ஜன்னலுக்கு வெளியெ இருந்த பனியை சந்தேக் கண்ணோடு தான் பார்த்தேன். ந்தேன். ஆனால் விழித்துப் பார்த்தபோதுபனிப்புயல் வழக்கம் போல விரைவிலேயே முடிந்து விட்டதைப் போலிருந்தது

While getting out of bed I remembered how, as I was nearly asleep,
the night outside the frosted window had seemed to burst into a white
jungle. I had dreamed of streets and houses buried in snow.

நேற்று அரைத்தூக்கத்தில் பனிபடர்ந்த ஜன்னலுக்கு வெளியிருந்த இரவு திடீரென பனிப்பொழிவின் காரணமாக முன்னிரவு ஒரு வெண்ணிறக் காடாக மாறுவதைப் போல் உணர்ந்தை வெடித்துக் கொண்டிருந்ததை நேற்று அரைத்தூக்கத்துடன் பார்த்ததை நினைவு கூர்ந்தேன். பனியிற் புதைந்த தெருக்களையும், வீடுகளையும் நேற்றிரவு கனவு கண்டிருந்தேன்.

I hurried barefooted to the window. It was scribbled with a thick
frost and I couldn't see through it. The room was cold and through
the open window came the fresh smell of snow like the moist nose of
an animal resting on the ledge and breathing into the room.

வெறுங்கால்களுடன் ஜன்னலை நோக்கி விரைந்தேன். ஜன்னல் முழுக்கப்உறைபனி. கிறுக்கியிருந்ததால் என்னால் அதனூடாகப் பார்க்க இயலவில்லை. அறை குளிர்ந்து கிடந்தது. திறந்திருந்த ஜன்னலினூடாக வந்த பனியின் வாசனைம், ஜன்னல் திட்டில் ஒய்வெடுத்துக் கொண்டு, அறையினுள் சுவாசிக்கும் மேலுள்ள கீற்றுத்துளையில் தலை சாய்த்தவிலங்கொன்றின் ஈரப்பதம் மிகுந்த மூக்கிலிருந்து மூக்கைப் வரும் சுவாசத்தைப் போலிருந்தது.

I knew from the smell and the darkness of the window that snow was
still falling. I melted a peephole on the glass with my palms. I saw
that this time the snow had not fooled me. There it was, still coming
down white and silent and too thick for the wind to move, and the
streets and houses were almost as I had dreamed. I watched, shivering
and happy. Then I dressed, pulling on my clothes as if the house were
on fire. I was finished with breakfast and out in the storm two hours
before school time.

அந்த வாசனையையும், ஜன்னலின் இருட்டையும் கொண்டு பார்க்கும்போது பனி இன்னும் பொழிந்து கொண்டிருப்பது தெரிந்தது. கண்ணாடிப் பரப்பைத் தேய்த்து பார்ப்பதற்கு வசதி செய்து கொண்டேன். இம்முறை பனி என்னை ஏமாற்றவில்லை என்பதைக் கண்டேன். வெண்ணிறத்தில், மௌனமாக,காற்றைக்கூட அசையவிடாமல் அடர்த்தியாகப் பொழிந்து கொண்டிருந்தது பனி. தெருக்களும், வீடுகளும் நான் கனவு கண்டிருந்ததைப் போலவே இருந்தன. நடுங்கிக் கொண்டும், மகிழ்ச்சியோடும் அவற்றைப் பார்த்தபடியேஇருந்தேன். எரியும் வீட்டிலிருந்து ஒடுபவனின் அவசரத்தில் பிறகு அவசர அவசரமாக உடை மாற்றினேன். காலை உணவை முடித்துவிட்டு, பள்ளி துவங்க இரண்டு மணி நேரம் முன்னதாகவே புயலுக்குள் இறங்கி விட்டேன்.

The world had changed. All the houses, fences, and barren trees had
new shapes. Everything was round and white and unfamiliar.
I set out through these new streets on a voyage of discovery.

உலகமே மாறியிருந்தது. வீடுகள், வேலிகள், இலையில்லா மலட்டு மரங்கள் அனைத்தும் புதிய வடிவெடுத்திருந்தன. சுற்றி இருந்த அனைத்துமேஎல்லாமே  கூர் முனைகள் இன்றி வளைந்தும், வெண்ணிறமாகவும்,பரிச்சயமற்ற பொருட்களாக காட்சியளித்தன அடையாளம் தெரியாமலும் இருந்தன.  
இரவு என்ன நிகழ்ந்திருக்கிறதென்று பார்ப்பதற்காகப் படுக்கையை விட்டு எழுந்தேன். எனக்கு அப்போது பதிமூன்று வயது. அரைகுறையாகப் பனிபடர்ந்த ஜன்னலினூடே பனிப்பொழிவைப் பார்த்தபடியே உறங்கிப் போயிருந்தேன்.


.  
நான் அந்தத் புதிய தெருக்களினூடே என் பயணத்தைத் துவங்கினேன். என்னைச் சுற்றிலும் நான் அறியாதவையே சூழ்ந்திருந்தன. அடர்த்தியாகப் பொழிந்து கொண்டிருக்கிற பனியின் ஊடே வீடுகளும், மரங்கள், வேலிகள் ஆகியனவும், இரவில் வானிலிருந்து மிதந்து இறங்கிய பிசாசு உருவங்களைப் போலிருந்தன. காலை வெளிச்சமற்று இருந்தது. பனிப்பொழிவு ஓர் அற்புத விளக்கைப் போல தெருக்களின் மீது தொங்கிக் கொண்டு அசைந்தபடி இருந்தது. என் தலைமேல் தொங்கிய பனித்திரள்கள் மர்மமாக மின்னின.

இந்தப் புதிய உலகம் எனக்குப் பிடித்தமானதாக இருந்தது. மறைந்திருந்த உலகை விட இந்த உலகே எனக்கு உரியதாக இருந்தது

Comments

  1. ஒரு ஆங்கில சிறுகதையை மொழிபெயர்த்திருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது படித்துப் பாருங்கள். குறைகள்-பிழைகள் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்கிறேன். நன்றி.

    சுட்டி- http://madurai-malli.blogspot.in/2013/08/blog-post.html

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை